முல்லைத்தீவு புத்தர் சிலைக்கு இடைக்காலத் தடை

முல்லைத்தீவு நாயாறு நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை அமைக்கும் பணிகளை இடைநிறுத்துமாறு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் இன்று இடைக்காலக் கட்டளை வழங்கியது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்டு நேற்றைய தினம், பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் ஆதரவுடன் பௌத்த பிக்குவால் திறந்துவைக்கப்பட்டது. சட்டவிரோதமான இந்த நடவடிக்கை தொடர்பில் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றுக்கு இன்று அறிவிக்கப்பட்டது. அதன்போதே நீதிமன்றம் இந்த இடைக்காலக் கட்டளையை வழங்கியது.கடந்த 14 ஆம் திகதி நாயாறு … Continue reading முல்லைத்தீவு புத்தர் சிலைக்கு இடைக்காலத் தடை